391
தஞ்சாவூர் பெரிய கோயில் கிரிவலப்பாதை 8 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டதையடுத்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கோயிலை சுற்றி கிரிவலம் வந்தனர். தஞ்சாவூர் பெரிய கோயிலை சுற்றி சுமார் 3 கிலோ ம...

256
சம்பா சாகுபடிக்காக, தஞ்சை மாவட்டம் கீழணை மற்றும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தண்ணீரைத் திறந்து வைத்தார். கீழணையில் இருந்து வடவாறு, ராஜன் வாய்க்கால்,...

895
தஞ்சாவூரில் வீட்டு வாசலில் நின்று செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தி செல்போன் , நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது தஞ்சை கீழவாசல...

612
தஞ்சை கீழவாசல் பகுதியில், வீட்டு வாசலில் நின்று செல்போன் பார்த்து கொண்டிருந்த நபரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், செல்போன் மற்றும் 5 சவரன் தங்க செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெ...

536
தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதி பெட்ரோல் பங்க்கில், ஏற்கனவே வரிசையில் நின்றிருந்தவர்களை முந்தி வந்த வாகன ஓட்டியான பாலசுப்பிரமணியத்தை, பெண் ஊழியர் செல்வராணி கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ...

739
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வேலை முடிந்து வந்த பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்து அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராயந்தூ...

276
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கும்பகோணம் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை நடைபயிற்சியின் போது திருவிடைமருதூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவனையில் உ...



BIG STORY